யாழில் 32 பேர் உட்பட வடக்கில் 64 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று உறுதி - Yarl Voice யாழில் 32 பேர் உட்பட வடக்கில் 64 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

யாழில் 32 பேர் உட்பட வடக்கில் 64 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று உறுதி



 * இன்று வட மாகாணத்தில் 802 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 64
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-32
----------
* முல்லைத்தீவு மாவட்டம்  -23(தனிமைப்படுத்தல் மையம் 16)
----------
* கிளிநொச்சி மாவட்டம் -7
—-------
* வவுனியா மாவட்டம் -2

0/Post a Comment/Comments

Previous Post Next Post