யாழில் 52 பேர் உட்பட வடக்கில் 79 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று - Yarl Voice யாழில் 52 பேர் உட்பட வடக்கில் 79 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று - Yarl Voice

யாழில் 52 பேர் உட்பட வடக்கில் 79 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று



இன்று வட மாகாணத்தில் 644 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 79
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-52
----------
* முல்லைத்தீவு மாவட்டம்  -16(தனிமைப்படுத்தல் மையம் 13) 
----------
* கிளிநொச்சி மாவட்டம் -7
—-------
* வவுனியா மாவட்டம் -2
--------
*மன்னார் மாவட்டம் -2

0/Post a Comment/Comments

Previous Post Next Post