யாழில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள் - இன்றும் 52 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள் - இன்றும் 52 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள் - இன்றும் 52 பேருக்கு கொரோனா



 * இன்று வட மாகாணத்தில் 972 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 67
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-52
----------
* முல்லைத்தீவு மாவட்டம்  -5
—-------
* வவுனியா மாவட்டம் -6
----------
*மன்னார் மாவட்டம்-1
—--------
*கிளிநொச்சி மாவட்டம் -3

0/Post a Comment/Comments

Previous Post Next Post