சிறுவர்கள் நால்வர் உட்பட்ட பத்துப் பேருக்கு காரைநகரில் கொரோனாத் தொற்று உறுதி! - Yarl Voice சிறுவர்கள் நால்வர் உட்பட்ட பத்துப் பேருக்கு காரைநகரில் கொரோனாத் தொற்று உறுதி! - Yarl Voice

சிறுவர்கள் நால்வர் உட்பட்ட பத்துப் பேருக்கு காரைநகரில் கொரோனாத் தொற்று உறுதி!



யாழ்ப்பாணம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பத்துப் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை பிசிஆர் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களில்,10, 11, 14 வயதுகளை உடைய சிறுமிகளும் 12 வயதுடைய சிறுவன் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post