. யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும் இனைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மதுபாண போத்தல்களையும் குறித்த சத்தேகநபரையும் மாணிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் மேலதிக விசாரனையினை மாணிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு நீதிமண்றில் ஆயர்படுத்துவார்கள்
Post a Comment