HomeJaffna கொரோனா தொற்றால் இரு பெண்கள் யாழில் உயிரிழப்பு Published byNitharsan -May 27, 2021 0 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கைச் சேர்ந்த 95 வயதுடைய மூதாட்டி ஒருவரும் கோப்பாய் சேர்ந்த 59 வயதுடைய மூதாட்டி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
Post a Comment