மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வரை மறித்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அல்வாய் சிறிலங்கா பாடசாலைக்கு அருகாமையில் இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயினால் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசம், மோட்டார் சைக்கிளில் பயணித்த அச்சுவேலியை சேர்ந்த இரு இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸாருக்கு தொலை பேசி மூலம் தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment