எக்ஸ்பிரஸ் பேர்ள்; கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை நீர்கொழும்பு கடலோர பகுதியில் சிலர் எடுத்துச்செல்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி சிலர் கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை கையாள்வதை காணமுடிகின்றது.
பொலிஸாரின் எச்சரிக்கையையும் மீறி பலர் கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச்செல்வதை அவதானிக்க முடிகின்றது.
Post a Comment