200க்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனாவைரஸ் உடன்களுடன் பிள்ளைகளை பெற்றெடுத்த 25 தாய்மாருக் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப்பெண்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment