இலங்கையில் இம்மாதத்தில் முதலாம் திகதி முதல் இன்று வரை 41983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகளவாக 15 நாட்களில் கம்பஹாவில் 7,994 பேருக்கும் கொழும்பில் 7,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யாகியுள்ளது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடந்த 15 நாட்களில் 4827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் – 1330 வவுனியா – 361, முல்லைத்தீவு – 210, மன்னார் – 109 மற்றும் கிளிநொச்சியில் 387 பேர் அடங்கலாக கடந்த 15 நாட்களில் வடக்கு மாகாணத்தில் 2392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Post a Comment