சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 10 சிறார்களும் உள்ளடங்குகின்றனர்.
Post a Comment