கொரோனாவுக்கு 39 பேர் பலி..! 3000 நெருங்கிய மரணம் - Yarl Voice கொரோனாவுக்கு 39 பேர் பலி..! 3000 நெருங்கிய மரணம் - Yarl Voice

கொரோனாவுக்கு 39 பேர் பலி..! 3000 நெருங்கிய மரணம்



இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 39 பேர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

சனிக்கிழமை உயிரிழந்தவர்களில் பெண்கள் 12 பேரும்இ ஆண்கள் 27 பேரும் அடங்குகின்றனர்.

இவற்றுடன்இ கொரோனாத் தொற்றினால்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2944 ஆக அதிகரித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post