யாழில் நாளைமுதல் 5000 ரூபா கொடுப்பனவு! அரச அதிபர் தகவல் - Yarl Voice யாழில் நாளைமுதல் 5000 ரூபா கொடுப்பனவு! அரச அதிபர் தகவல் - Yarl Voice

யாழில் நாளைமுதல் 5000 ரூபா கொடுப்பனவு! அரச அதிபர் தகவல்



இடர் கால நிதியுதவியான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாளைமுதல் யாழ் மாவட்டதில் வழங்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post