நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது
இவருக்கு தொற்று நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவு நேற்று வெளியான நிலையில் அவருக்கு தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிய கொண்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment