மாதகல் பகுதியில் வெடிக்காத நிலையில் ஆட்லறி குண்டு ஒன்று இன்று சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம் அருகில் நிலத்தை தோண்ட முற்பட்ட போது குறித்த குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment