யாழில் சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல்! - Yarl Voice யாழில் சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல்! - Yarl Voice

யாழில் சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல்!




யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம், புத்தூர், நெல்லியடி, பருத்தித்துறை, திருநெல்வேலி ஆகிய பிரதேசங்களில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மேலும்,பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற உரம் தொடர்பான முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post