பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
பதுளை மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிசிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
71வயது தந்தை 72 வயது தாய் 22 வயது மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
தந்தை இன்று உயிரிழந்துள்ளார்.
Post a Comment