பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவிற்கு பலி - Yarl Voice பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவிற்கு பலி - Yarl Voice

பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவிற்கு பலி



பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பதுளை மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிசிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

71வயது தந்தை 72 வயது தாய் 22 வயது மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
தந்தை இன்று உயிரிழந்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post