யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை தடுப்பூசி வழங்கும் நிலையத்திலும் இன்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment