யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன் 01.08.2007 அதிகாலை 5 மணியளவில் அவனது வீட்டில் பெற்றோரின் முன்னிலையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டான்.
நிலக்சனின் 14 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு எதிர்வரும் 01.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 9 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில் கொரோனா விதிகளைப் பிற்பற்றி நடைபெறவுள்ளது.
Post a Comment