கொரோனாவால் மேலும் ஒருவர் யாழில் உயிரிழப்பு! இதுவரையில் யாழ்ப்பாணத்தில் 187 பேர் உயிரிழப்பு - Yarl Voice கொரோனாவால் மேலும் ஒருவர் யாழில் உயிரிழப்பு! இதுவரையில் யாழ்ப்பாணத்தில் 187 பேர் உயிரிழப்பு - Yarl Voice

கொரோனாவால் மேலும் ஒருவர் யாழில் உயிரிழப்பு! இதுவரையில் யாழ்ப்பாணத்தில் 187 பேர் உயிரிழப்பு



யாழ்ப்பாணத்தில்  மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரியாலை கனகரத்னம் வீதியைச்  சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187ஆக உயர்வடைந்துள்ளது.

இதவேளை, வடக்கு மாகாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250ஐத் தாண்டியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post