பருத்தித்துறையில் 22 வயது இளம் பெண் கொரோனாவால் உயிரிழப்பு - Yarl Voice பருத்தித்துறையில் 22 வயது இளம் பெண் கொரோனாவால் உயிரிழப்பு - Yarl Voice

பருத்தித்துறையில் 22 வயது இளம் பெண் கொரோனாவால் உயிரிழப்பு



பருத்தித்துறையில் 22 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் 22 வயது இளம்பெண் மற்றும் 69 வயது மூதாட்டி ஆகிய இருவர் இன்று காலை கொரோனாவால உயிரிழந்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post