பொது அமைதியை நிலைநாட்ட இராணுவம் களத்தில்: ஜனாதிபதி உத்தரவு - Yarl Voice பொது அமைதியை நிலைநாட்ட இராணுவம் களத்தில்: ஜனாதிபதி உத்தரவு - Yarl Voice

பொது அமைதியை நிலைநாட்ட இராணுவம் களத்தில்: ஜனாதிபதி உத்தரவு



நாடளாவிய ரீதியில் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதி யால் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இன்று (3) பாராளு மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொதுப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 12 ஆல் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post