நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா  நிலைமையினை  கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரில் பயணித்தடை வேளையில் நடமாடி யோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் அன்டியன்  பரிசோதனை மேற் கொள்ளப்படுகின்றது.
 யாழ்ப்பாண பிரதேச செயலர்  யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினர் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நகரப்பகுதியில் பயணிப்போரை வழிமறித்து அன்ரியன்  பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது

Post a Comment