நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தவேளை தான் நாடாளுமன்ற உறுப்பினரின் மைத்துனரால் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்;டதாக பெண்ணொருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
29 வயது பெண்ணே இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து விசேட பொலிஸ் பிரிவொன்று இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்று குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டது என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment