ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிப்பு - Yarl Voice ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிப்பு - Yarl Voice

ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிப்பு



நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post