ஜனவரி 31 ம் திகதியுடன் பதவி விலக அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாரா ஜனாதிபதியின் செயலாளர்? - Yarl Voice ஜனவரி 31 ம் திகதியுடன் பதவி விலக அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாரா ஜனாதிபதியின் செயலாளர்? - Yarl Voice

ஜனவரி 31 ம் திகதியுடன் பதவி விலக அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாரா ஜனாதிபதியின் செயலாளர்?



ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகுவதற்கு அனுமதிக்கவேண்டும் என கோரும் கடிதமொன்றை பிபி ஜயசுந்தர ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது பதவிக்காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகளை அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 31 ம் திகதி  நான் பதவி விலகுவதற்கு அனுமதிதாருங்கள் என அவர் அந்த கடிதத்தில் கோரியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post