பருத்தித்துறை தபாலகத்தில் கடமையாற்றி 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இடமாற்றத்தின் போது மாற்றலாகி சென்ற உதவித்தபால் அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு பருத்தித்துறை தபாலகத்தில் நடைபெற்றது.
இதன்போது உத்தியோகத்தர்கள் கௌரவிக்கபட்டதுடன் கௌரவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுடன் சக உத்தியோகத்தர்கள் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
Post a Comment