எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் புரட்சி; கவிழ்ந்தது கஜகஸ்தான் அரசு! - Yarl Voice எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் புரட்சி; கவிழ்ந்தது கஜகஸ்தான் அரசு! - Yarl Voice

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் புரட்சி; கவிழ்ந்தது கஜகஸ்தான் அரசு!



எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கஜகஸ்தானில் பெரும் போராட்டம் வெடித்த நிலையில் அதனைச் சமாளிக்க முடியாமல் பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அரசு ராஜினாமா செய்துள்ளது.

போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் முகமாக அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள போதும் தொடர்ந்தும், ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post