இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனம் தற்போது எரிபொருள் விற்பனையில் பாரிய இழப்பை சந்தித்து வருவதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 16 ரூபாவும், டீசலுக்கு 50 ரூபாவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான யோசனை இன்று மீண்டும் சமர்ப்பிக்கப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment