நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி தொழிலில் ஈடுப்ட 4 இந்திய மீனவர்கள் கைது - Yarl Voice நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி தொழிலில் ஈடுப்ட 4 இந்திய மீனவர்கள் கைது - Yarl Voice

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி தொழிலில் ஈடுப்ட 4 இந்திய மீனவர்கள் கைது



இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகம் அழைத்து வரப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post