அத்துமீறி தொழில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது!! - Yarl Voice அத்துமீறி தொழில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது!! - Yarl Voice

அத்துமீறி தொழில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது!!




இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் 
ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post