காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த முன்னணியின் எம்பிக்கள் - Yarl Voice காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த முன்னணியின் எம்பிக்கள் - Yarl Voice

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த முன்னணியின் எம்பிக்கள்



வலிந்துகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதியைக் கோரி பல வருடங்களாக போராடிவரும் வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளிற்கும் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்குமிடையில் இன்று (08.03.2022) சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க நிர்வாகிகள், உறவுகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டிபன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post