கிராம சேவகர்கள் அநாவசியமற்ற அலுவலர்களா? எரிபொருள் வழங்க கோரி கவனயீர்ப்பு!! - Yarl Voice கிராம சேவகர்கள் அநாவசியமற்ற அலுவலர்களா? எரிபொருள் வழங்க கோரி கவனயீர்ப்பு!! - Yarl Voice

கிராம சேவகர்கள் அநாவசியமற்ற அலுவலர்களா? எரிபொருள் வழங்க கோரி கவனயீர்ப்பு!!




வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட கிராமசேவகர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி நேற்று செவ்வாய்க்கிழமை காலை  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கிராம சேவகர்களால் நடாத்தப்பட்ட கவனயீர்ர்ப்பு போராட்டத்தில் கிராம சேவகர்கள் அத்தியாவசிய அலுவலர்களா? அல்லது அனாவசிய அலுவலர்களா? எரிபொருள் விநியோகத்தில் கிராம அலுவலர்களை புறக்கணிக்காதீர்கள்
போன்ற பதாதைகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post