எரிபொருள் குறித்து பொது மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! - Yarl Voice எரிபொருள் குறித்து பொது மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! - Yarl Voice

எரிபொருள் குறித்து பொது மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!



எதிர்வரும் 17 ஆம் திகதி நாட்டிற்கு மூன்று டீசல் கப்பல்களும் மற்றும் பெற்றோல் ஏற்றிய கப்பல் ஒன்றும் வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தலா 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அடங்கிய மூன்று டீசல் கப்பல்களும் 35 ஆயிரம் மெட்ரின் தொன் ஏற்றிய ஒக்டேன் 92 ரக பெற்றோல் கப்பல் ஒன்றும் இலங்கையை வந்தடையவுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post