வடமாகண தொழிற் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மீதான பேரணியொன்று யாழில் நடைபெற்றது.
மேதினத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் பேரணிகள் கூட்டங்களை ஏற்பாட செய்திருந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் தொழிற் சங்கங்கள் இணைந்து இந்த பேரணியை நடாத்தியிருந்தன.
Post a Comment