கட்சியின் பாராளுமன்ற உறுப்பினாக இருக்கும் சிறிதரன் முதலமைச்சராக போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளதால் தானே முதலமைச்சராக போட்டியிட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இச் சந்திப்பின் போது அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மானே களமிறங்க போவதாக சுமந்திரன் எங்களிடம் கூறியிருக்கின்றார் என சீத்தார்த்தன் தெரிவித்தார்.
ஆனால் அதற்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற விடயங்கள் குறித்து எதுவும் பேசவில்லை. மேலும் எங்களுக்குள் ஒற்றுமை குறித்து பேசப்பட்டாலும் மீண்டும் கூட்டமைப்பபாக இயங்குவது தெடர்பில் எதுவும் பேசவில்லை எனவும் சித்தார்த்தன் கூறினார்.
Post a Comment