இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் - 11 ஆவது கொரோனா நோயளியும் அடையாளம்
Published byYarl Voice Editor-0
இலங்கையில் 11ஆவது கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நபர் இன்று மாலை இனங்காணபட்டார்.
ஜெர்மன் நாட்டிற்கு பயணம் செய்து நாடு திரும்பிய நிலையில் இவர் தற்போது ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தொற்று நோய் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
Post a Comment