பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வடக்கில் போட்டியிடும் முக்கிய தமிழ்க் கட்சிகள் பலவும் இன்று புதன்கிழமை தாக்கல் செய்யதுள்ளன.
இதற்கமைய யாழ் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இன்ற காலை யாழ் மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்தன
இதே போன்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவும் தத்தமது கட்சிகளின் வேடபுமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
Post a Comment