தேர்தலை பிற்போடுவது குறித்து எந்தவித தீர்மானமும் இல்லை - மகிந்த தெரிவிப்பு - Yarl Voice தேர்தலை பிற்போடுவது குறித்து எந்தவித தீர்மானமும் இல்லை - மகிந்த தெரிவிப்பு - Yarl Voice

தேர்தலை பிற்போடுவது குறித்து எந்தவித தீர்மானமும் இல்லை - மகிந்த தெரிவிப்பு

தேர்தலை பிற்போடுவது தொடர்பில் எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை பிற்போடுவதா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தீர்மானம் மேற்கொள்ள முடியாது.

வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post