இலங்கையில் பொதுத் தேர்தல் நடாத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள திகதி குறித்து எதிரக்கட்சிகள் பலவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக எதிர்வரும் ஐீன் மாதம் தேர்தல் நடாத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் தமது எதிர்ப்பை கட்சிகள் வெளியிட்டுள்ளன.
குறிப்பாக ஐீன் 20 ஆம் திகதி தான் ஐனாதிபதியின் பிறந்ததினம் என்பதாலேயே எதிரணியின் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
Post a Comment