5000 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்திலிருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள் - Yarl Voice 5000 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்திலிருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள் - Yarl Voice

5000 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்திலிருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

இலங்கையில் 5000 ஆயிரம் ரூபா வழங்குமு; திட்டத்திலிருந்து விலகிக் கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 5000 ருபா வழங்குவது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதால் அததனடிப்படையில் கொடுப்பனவுகளை வழங்க முடியாது.

ஆகையினால் இந்த 5000 ருபா கொடப்பனவை வழங்கும் செயற்பாட்டிலிருந்த கிராம உத்தியோகத்தர்கள் விலகிக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்தச் சங்கத்தினர் தெரிவித்துள்னர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post