இலங்கையில் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரையில் 505 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கமைய கடந்த சில நாட்களாக கொரோனோ தொற்றாளர்கள் இலங்கையில் அதிகரித்து வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் தற்போது ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் மேலும் தொற்றுச் சந்தேகத்தில் பலரும் தனிமைப்படுத்ப்பட்டும் உள்ளனர்.
Post a Comment