நாளை இரவு 8 மணி தொடக்கம் மே மாதம் 4 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக மீண்டும் கஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட உள்ளது.
கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் சில இடங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவைர தளர்த்தப்பட்டிருந்தது.
ஆயினும் அரசாங்கம் தற்போது விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய நாளை இரவு 8 மணி தொடக்கம் மே மாதம் 4 ஆம் திகதிவரை தொடர் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக ஐனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
Post a Comment