இதற்கமைய இன்று காலை வரையில் 460 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
கொரோனோ வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் குறைவாக இருந்த நிலையில் கடந்த ஒருவாரத்தில் சடுதியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதே வேளை நூற்றுக்கு மேற்பட்டர்கள் கொரோனோ வைரஸ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment