தமது தேவைவகளைத் தாமே பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்க வேண்டும் - Yarl Voice தமது தேவைவகளைத் தாமே பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்க வேண்டும் - Yarl Voice

தமது தேவைவகளைத் தாமே பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்க வேண்டும்

வடக்கு மாகாணத்திலுள்ளவர்கள் எதிர்காலத்தில் தமது உணவுத் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கான நடவடிக்கைகளை விவசாயத் துறைசார்ந்த அறிஞர்கள் மற்றும் திணைக்களங்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள உணவு மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் இச்செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post