நெடுந்தீவை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தற்போது பிரான்ஸின் புறநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
திருமதி பாலச்சந்திரன் கமலாம்பிகை என்பவரே கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கடந்த 14 தினங்களாக சிகிச்சை பெற்றநிலையில் நேற்று (9.04.2020) உயிரிழந்துள்ளார்

Post a Comment