புகைப்பிடித்தல் ஊடாக இலங்கையில் பரவிய கொரோனோ வைரஸ் தொற்று - ஐந்து பேர் பாதிப்பு - Yarl Voice புகைப்பிடித்தல் ஊடாக இலங்கையில் பரவிய கொரோனோ வைரஸ் தொற்று - ஐந்து பேர் பாதிப்பு - Yarl Voice

புகைப்பிடித்தல் ஊடாக இலங்கையில் பரவிய கொரோனோ வைரஸ் தொற்று - ஐந்து பேர் பாதிப்பு

புகைப்பிடித்தல் ஊடாக கொரோனோ வைரஸ் தொற்று பரவிய முதலாவது சம்பவம் இலங்கையில்  இடம்பெற்றிருக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் ஜா எலசுதுவெல்ல பிரதசத்தில் ஆறு பேர் கொரோனோ தொற்று இருப்பதாக க்டுபடிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த அறு பேரில் ஒருவருக்கு ஏற்கனவே கொரோனோ தொற்று இருந்திருக்கிறது. ஆகையினால் அவர் புகைப்பிடித்த சிகரெட்டை ஏனைய யவர்களும் பிடித்ததால் தான் அவர்களுக்கும் கொரோனோ பரவுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post