யாழில் தங்கியுள்ள இந்தியக் குடியுரிமையுடைய மக்களுக்கு இந்திய தூதுவராலயம் நிதியுதவி - Yarl Voice யாழில் தங்கியுள்ள இந்தியக் குடியுரிமையுடைய மக்களுக்கு இந்திய தூதுவராலயம் நிதியுதவி - Yarl Voice

யாழில் தங்கியுள்ள இந்தியக் குடியுரிமையுடைய மக்களுக்கு இந்திய தூதுவராலயம் நிதியுதவி

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு யாழில் உள்ள இந்திய குடியுரிமையுடைய 62 இந்திய குடிமக்களுக்கு   யாழ்  இந்திய  துணைத் தூதரகத்தால்  நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

யாழ் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரனின் நெறிப்படுத்தலில்  தூதுவராலய மூத்த அதிகாரி கிருஷ்ணமூர்த்தியினால் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post