இன்று 47 பேருக்கான covid - 19 பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டது. இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 3 பேர்.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 4 பேர்.
காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலை - ஒருவர்
பொது வைத்தியசாலை கிளிநொச்சி - ஒருவர்.
பொது வைத்தியசாலை வவுனியா - 8 பேர்.
முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையம் - 30 பேர்.
Post a Comment