அன்னையர் தினம் இன்று உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகிறது.
அன்னையர்களை பெருமைப்படுத்தும் நோக்கில் 1908 ஆம் ஆண்டு அண்ணா ஜாவிஸினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் 1914 ஆம் ஆண்டு முதல் விசேடமாக அமெரிக்காவில் அன்றைய தினம் விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இலங்கையிலும் இன்றைய தினம் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
Post a Comment